Wednesday, April 26, 2006

--------

காமராஜ் - 101 [ # 37 ]

காமராஜரின் நிர்வாக திறமை பற்றியும், அவர் பிரச்சனைகளை அணுகும்முறை பற்றி, அவர் கீழ் பணியாற்றிய தலைமை செயலாளர் டபிள்யூ. ஆர். எஸ். சத்தியநாதன் கூறியுள்ளதை கீழ் காணலாம்.

" சென்னை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளராகக் காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஐந்தாண்டுகள் மகிழ்ச்சியுடன் பணியாற்றினேன். நான் அவர்முன் எவ்வளவு பெரிய பிரச்சனையை வைத்தாலும், அது எத்தனை சிக்கல் வாய்ந்ததாக இருப்பினும் ஒரு நொடியில் முடிவுக்கு வந்து விடுவார். பிரச்சனைகளை அவர் அனுகும்முறை நேராடியாக இருக்கும். அவருடைய தீர்ப்பு மிகத் தெளிவாக இருக்கும். நாங்கள் வார்த்தை சிலம்பாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதே கிடையாது. எதையும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதே இல்லை. வியக்கத்தக்க வேகத்தில் பிரச்சனையைக் கண்டுபிடித்து விடுவார். அதேபோல் தம்மிடம் பிரச்சனைகளைச் சொல்ல சொல்ல வருவர்களுடைய குணத்தை மின்னல் வேகத்தில் எடை போட்டு விடுவார். அவருடைய ஆலோசனைக்கு நான் எழுதி வைக்கும் பைல் முழுவதையும் மிகக் கவனமாக படிப்பார். நன்றாக ஐயமறப் புரிந்துகொள்வார். அதன் பின்பே தீர்மானிப்பார்" என்று பெருமிதத்தோடு கூறியுல்ளது உற்று நோக்கத்தக்க தாகும்.

-------------------------------------------------------------------
பால்:
அதிகாரம்: பண்புடைமை (100)

குறள்:
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டும் உலகு

பொருள்:
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.
-------------------------------------------------------------------

- Bய்: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
//ஒரு நொடியில் முடிவுக்கு வந்து விடுவார்// I disagree with this.

But he was a good CM.
 
very good blog.I dont know why people dont post their feedbacks to such blogs and encourage them.

Great work my friend.Keep it up
 
vote podunga enreenga
eppadi vote pduradhu?
comments padikka matteengala?
 
தங்களின் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
-பாலாஜி
 
தங்களின் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
-பாலாஜி
 
ஏன் 37ல் நிறுத்திவிட்டீர்கள்???
 
எப்போ வந்தாலும் அழ வைக்கிறீங்களே!



மன்னா!
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா!
 
எப்போ வந்தாலும் அழ வைக்கிறீங்களே!



மன்னா!
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா!
 
Thanks for visiting Sivabala, Selvan, Sivagnanamji and Balaji.
Balaji, I didn't stop this blog. I went home for a month, I will start publishing regularly again, please keep visiting.

Thanks.
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?